Search Your Lines/Poems Here

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

அனுபவ ஆசிரியர் கற்றுத்தந்த பாடம்


 கொடுக்கின்றபோதே பெற்றுக்கொள்

 கிடைக்கின்ற போதே ஏற்றுக்கொள்

 வலிக்கின்ற போதே விட்டுச்செல் 

 இழுத்து புடித்தால் அறுந்து விழுவாய்

 இசைந்து கொடுத்தால் அழுதுதுடுப்பாய்

  உன் துயரக்கண்ணீர் துடைக்க ஓடிவரும் கால்கள் இங்கில்லை

  அதை புரிந்து கொள்ளாது எதிர்பார்த்து மாழ்வது சரியுமில்லை

                                                                                                                      - சத்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக